கர்நாடக மாநிலம் பேடகி அருகே பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது, டெம்போ டிராவலர் அதிவேகமாக மோதியதில் அதில் பயணம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர்.
ஆவேரி பகுதியை ச...
கர்நாடக மாநிலம் மைசூரில், பிரதமர் மோடியை புகழ்ந்து பாட்டு எழுதி வெளியிட்ட யூடியூபர் தாக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதாக அழைத்து தன்னை பாகிஸ்...
கர்நாடக மாநிலம் மங்களூரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இரண்டுபேரை போலீசார் கைது செய்து சுமார் நான்கரை லட்சம் ரூபாய்க்கான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ...
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 3 இடங்களிலும், கர்நாடக மாநிலம் கலபுருகியிலும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்குத் தொடர்ப...
கர்நாடக மாநிலம் கலபுரகி ரயில் நிலையத்தில், நடைபாதைக்கும் - தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி நூலிழையில் இரு பயணிகள் உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சம்பவத்தன்று, பெண் உட்பட இரு பயணியர் நடைமே...
நெடுஞ்சாலையில் இருந்து வந்த கார் திடீரென ஓட்டலுக்குள் புகுந்ததால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடினர்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்குள், நெடுஞ்சாலையில் இருந்து வந்த கார்...
கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா அருகே, மதுபோதையில் பேருந்தில் ஏற முயன்ற பயணியை தடுத்து நிறுத்தி காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து நடத்துனர், பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சுல்லியா பகுதி...